- Get link
- X
- Other Apps
PGTRB / UGTRB / TNTET 8ம் வகுப்புதமிழ் Syllabuswise Question and answer நூல் மற்றும் நூலாசிரியர்கள் 90 Q&A
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
PGTRB / UGTRB / TNTET
8ம் வகுப்புதமிழ்
Syllabuswise Question and answer
நூல் மற்றும் நூலாசிரியர்கள்
1. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த
மயக்கம் உலகம் ஆதலின் - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
A. பத்துப்பாட்டு
B. அகநானூறு
C.புறநானூறு
D.
தொல்காப்பியம்
2.
கண்ணெழுத்தும்
படுத்த எண்ணுப் பல்பொதி - என்னும் தொடர் இடம் பெற்றுள்ள நூல்
A.திருக்குறள்
B.நாலடியார்
C. சிலப்பதிகாரம்
D.சிறுபாணாற்றுப்படை
3.
புதிய அறம் பாட
வந்த அறிஞன் அறம் பாட வந்த மறவன் என்று பாரதியாரை புகழ்ந்தவர்
A.பாரதிதாசன்
B.சுரதா
C.தாராபாரதி
D.வள்ளலார்
4.
எல்லாச் சொல்லும்
பொருள் குறித்தனவே என்று கூறியவர்
A. அவ்வையார்
B.தொல்காப்பியர்
C. திருவள்ளுவர்
D. வள்ளலார்
5.
முத்தமிழ்
அந்தனர் என அழைக்கப்படுபவர் யார்
A. மறைமலையடிகள்
B.பூங்கோதை
C.இரா.இளங்குமானார்
D.பாரதியார்
6.
தமிழகத்தின்
வேர்ட்ஸ் வொர்த் என்று புகழப்படுபவர் யார்
A. வண்ணதாசன்
B.வாணிதாசன்
C. பாரதிதாசன்
D.சுரதா
7.கவிஞரேறு
பாவலர்மணி என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்.
A வண்ணதாசன்
B. கண்ணதாசன்
C. பாரதிதாசன்
D.வாணிதாசன்
8,
நீலகேசி நூலின்
ஆசிரியர்
A.தமிழர்
B. பரணர்
C. ஆண்டாள்
D.
பெயர்
தெரியவில்லை.
9.கவிமணி தேசிக விநாயகனார் பிறந்த மாவட்டம்
A. நாமக்கல்
B.தேனி
C, விருதுநகர்
D.
கன்னியாகுமரி
10.
கோணக்காத்துப்பாட்டு
என்னும் பாடலை இயற்றியவர் யார்
A.தாரா பாரதி
B. பாரதிதாசன்
C. சீர்காழி அரங்கநாதன்
D. வெங்கம்பூர் சாமிநாதன்
12.
திருக்குறளில்
உள்ள அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது
A. 3 B.2 C.4 D.
5
12.
நீலகேசி கடவுள்
வாழ்த்து நீங்கலாக எத்தனை சருங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
A. 10 B.
12 C 14 D.15
6TH STD FULL தமிழ் Syllabuswise Question and answer நூல் மற்றும் நூலாசிரியர்கள் 90 Q&A
13,வேர்பாரு தழைபாரு
மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே என்று கூறியவர் யார்
A. சித்தர்கள்
B. கலிஞர்கள்
C. நடன கலைஞர்கள்
D. பாடலாசிரியர்கள்
14.
வாணிதாசனுக்கு
செவாலியர் விருது வழங்கிய அரசு எது
A. செக் குடியரசு
B.போர்ச்சுகீசிய
அரசு
C. பிரெஞ்சு அரசு
D.கனடா அரசு
15.
மருந்தென
வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உன்பின் என்று கூறியவர் யார்
A.திருவள்ளுவர்
B.அவ்வையார்
C. கபிலர்
D. பரணர்
16.
மீண்டும் ஜூனோ
என்னும் நூலை இயற்றியவர் யார்.
A.கலிமணி
B.ரங்கராஜன்
C. வெங்கம்பூர் சாமிநாதன்
D. வீரமாமுனிவர்
17,
சிந்துக்கு தந்தை
என அழைக்கப்படுபவர்
A.பாரதியார்
B.பாரதிதாசன்
C.கபிலர்
D.
கம்பர்
18.
வாணிதாசனின்
இயற்பெயர் யாது
A.சுப்புரத்தினம்
B.முத்தையா
C..சிவா
D.அரங்கசாமி
19.
வள்ளைப்பாட்டு
என்பது.
A.அறுவடையின் போது பாடும் பாடல்
B.நாற்று நடும்
போது பாடும் பாடல்
C. தாலாட்டு பாடல்
D.
நெல் குத்தும்
போது பாடும் பாடல்
20. பெருநாவலர் என அழைக்கப்படுவர் யார்
A. திருக்குறள்
B.கம்பர்
C.இளங்கோவடிகள்
D. அப்பர்
21. பொருத்துக
ஆசிரியர் நூல்கள்
A.ரங்கராஜன் கதர் பிறந்த கதை
B.கவிமணி தமிழச்சி
C.வாணிதாசன் இனிய எந்திரா
D.இரா இளங்குமரனார் தனித்தமிழ்
இயக்கம்
A 4321
B.2341
C. 3124
D. 1234
22.
நோய் நாடி முதல்
நாடி என்று கூறும் நூல் எது
A. சிலப்பதிகாரம்
B.மணிமேகலை
C.திருக்குறள்
D.கம்பராமாயணம்
23.வாழ்வியல் நூல்
என்று அழைக்கப்படுவது
A. மணிமேகலை
B.திருக்குறள்
C. சிலப்பதிகாரம்
D.சீவகசிந்தாமணி
24. திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல் எது
A.திருவள்ளுவமாலை
B.ஏலாதி
C.திரிகடுகம்
D.
குறுந்தொகை
25.நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம் என்பது
A. முதுமொழி
B.இனிமை மொழி
C.கனிமொழி
D. பழமொழி
26.
இந்தியா என்ற
பத்திரிகைகளின் ஆசிரியர்
A. பாரதிதாசன்
B. கண்ணதாசன்
C.வாணிதாசன்
D.பாரதியார்
27. குமரகுருபரர் வாழ்ந்த நூற்றாண்டு?
A. பதினேழாம் நூற்றாண்டு
B.பதினெட்டாம் நூற்றாண்டு
C. பதினாறாம் நூற்றாண்டு
D.பதினான்காம்
நூற்றாண்டு
28.ஆலங்குடி சோமு
பிறந்த மாவட்டம் எது?
A. சிவகங்கை
B, விருதுநகர்
C.மதுரை
D.திண்டுக்கல்
29.
தமிழ்த்தென்றல்
என்று அழைக்கப்படுபவர்?
A.கவிமணி
B.திரு.விடக
C.மறைமலையடிகள்
D.பாரதியார்
30.
இயற்கைப்
பரினாமம் என்று அழைக்கப்படுவது எது?
A. சிந்தாமணி
B.பெரியபுராணம்
C. பத்துப்பாட்டு
D. கம்பராமாயணம்
31.
தேவாரம் நூலைத்
தொகுத்தவர் யார்?
A. பூரிக்கோ
B.சுந்தரர்
C.நம்பியாண்டார் நம்பி
D.எவருமில்லை
32.
தம்பிரான் தோழர்
என்று சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
A.அப்பர்
B.சம்பந்தர்
C. மாணிக்கவாசகர்
D.சுந்தரர்
33 கலித்தொகை
எத்தனை பாடல்களைக் கொண்டது?
A. 120
B. 150
C.180
D. 200
34.
கூம்பொடு
மீப்பாய் களையாது - என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்?
A புறநானூறு
B.அகதானூறு
C.பதிற்றுப்பத்து
D. மணிமேகலை
35.நல்லியாழ்
பருப்பின் மெல்ல வாங்கிப், பாணன் சூடான் பாணினி அடியாள் - என்ற வரிகள் இடம்
பெற்றுள்ளநூல்?
A. கம்பராமாயணம்
B.நற்றினை
C.புறநானூறு
D. அகநானூறு
36.
தண்டுடுக்கை
தாளந்தக்கை சாரநடம்பயில்வார் - இடம்பெற்றுள்ளது எது?
A.சுந்தரர் தேவாரம்
B. அப்பர் தேவாரம்
C. சம்பந்தர் தேவாரம்
D. எதுவுமில்லை
19,
தமிழ் மக்களிடம்
முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் நூல்?
A. மணிமேகலை
B.சிலப்பதிகாரம்
C.வளையாபதி
D. குண்டலகேசி
37.
தகடூர் யாத்திரை
நூலின் ஆசிரியர் யார்?
A. நாதகுத்தனார்
B.திருத்தக்கத்தேவர்
C.இளங்கோவடிகள்
D. ஆசிரியர் பெயர்
தெரியவில்லை
38 கலைஉணக் கிழிந்த
முழவுமருள் பெரும்பழம் - என்று கூறும் நூல் எது?
A. அகநானூறு
B.பரிபாடல்
C.புறநானூறு
D. மதுரைக்காஞ்சி
39,
பதிகம் என்பது
எத்தனை பாடல்களைக் கொண்டது?
A 10
B. 20
C. 30
D. 40
40,
சுந்தரர் பாடிய
தேவாரம்?
A. முதலாம் திருமுறை
B.இரண்டாம் திருமுறை
C. ஐந்தாம் திருமுறை
D.ஏழாம் திருமுறை
41.
கலித்தொகை எவ்வகை
நூல்களுள் ஒன்று?
A. எட்டுத்தொகை
B. பத்துப்பாட்டு
C.பதினெண்கீழ்க்கணக்கு
D.பதிணெண்மேல்கணக்கு
42,
கலித்தொகை எவ்வகை
பாவால் ஆனது?
A. ஆசிரியப்பா
B.வெண்பா
C.கலிப்பா
D.வஞ்சிப்பா
43. காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை எனக் கூறும்
நூல்?
A. நாலடியார்
B.நற்றிணை
C. குறுந்தொகை
D. நன்னூல்
44.
குணச்சித்திரங்கள்
என்னும் நூலை எழுதியவர்?
A.சிவக்குமார்
B.புதுமைப்பித்தன்
C.ஆலங்குடி சோமு
D.எவருமில்லை
45.ஆலங்குடி சோமு
எந்தத் துறையில் புகழ் பெற்றவர்?
A.
நாட்டுப்புறப்
பாடல் B.நாட்டியத்துறை
C. திரைப்படப் பாடல் D.எதுவுமில்லை
46.
முத்துக்குமாரசுவாமி
பிள்ளைத்தமிழை இயற்றியவர்?
A மறைமலை அடிகள்
B. குமரகுருபரர்
C. கபிலர்
D. இளங்கோவடிகள்
47.
நீதிநெறி
விளக்கத்தில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை?
A 100
B. 102
C. 105
D. 90
48.
*கல்வி கரையில்
கற்பவர் நாள் சில" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
A.நாலடியார்
B.திருக்குறள்
C.பரிபாடல்
D. ஐங்குறுநூறு
7TH STD FULL தமிழ் Syllabuswise Question and answer நூல் மற்றும் நூலாசிரியர்கள் 90 Q&A
49.
இயற்கை இன்ப
வாழ்வு நிலையங்கள் - என்று அழைக்கப்படுவது எது?
A. திருக்குறள், நாலடியார்
B, கம்பராமாயணம், பெரியபுராணம்
C. சிலப்பதிகாரம், மணிமேகலை
D. பத்துப்பாட்டு, கலித்தொகை
50,
" ஏடன்று கல்வி: சிலர் எழுதும் பேசும், இயலன்று கல்வி; பலர்க் கெட்டா
தென்னும்" - என்று பாடியவர் யார்?
A. குலோத்துங்கள்
B.நரசிம்மவர்மன்
C.மகேந்திரன்
D.பாபர்
51.
திருத்தொண்டத்
தொகையை இயற்றியவர் யார்?
A சேக்கிழார்
B.சம்பந்தர்
C. மாணிக்கவாசகர்
D.சுந்தரர்
52.
கலித்தொகை எத்தனை
பிரிவுகளை கொண்டது?
A.ஆறு
B.ஐந்து
C. ஏழு
D. எட்டு
53 மந்தளம் கொட்ட
வரிசங்கம் நின்றூத, மூத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ் - என்று கூறும்
நூல் எது?
A. திருப்பாவை
B.திருவெம்பாவை
C. நாச்சியார் திருமொழி
D. திருவாசகம்
54.சுந்தர் இயற்றிய
திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டு சேக்கிழார் இயற்றிய நூல்எது?
A திருத்தொண்டத்தொகை
B.பெரியபுராணம்
C. திருத்தொண்டர் புராணம்
D.திருக்கேதாரம்
55.
செயகாந்தனோடு
பல்லாண்டு என்னும் நூலை இயற்றியவர் யார்?
A. கவிமணி
B.புதுமைப்பித்தன்
C.திரு.வி.க
D.பி.ச.குப்புசாமி
56.
இயற்கை
வாழ்வில்லம் என்று அழைக்கப்படுவது எது?
A. திருக்குறள்
B.கலித்தொகை
C.பெரியபுராணம்
D. பத்துப்பாட்டு
57.
பொதுமை வேட்டல்
என்னும் நூலை இயற்றியவர் யார்?
A. பாரதிதாசன்
B. பி.ச. குப்புசாமி
C.கலிமணி
D.திரு.வி.க
58.
தேவாரம்
பாடியவர்களுள் ஒருவர் யார்?
A. அப்பர்
B.மாணிக்கவாசகர்
C.நம்பியாண்டார் நம்பி
D.சேக்கிழார்
59.
தமிழில் முதல்
முதலில் எழுந்த பரணி நூல் எது?
A. தக்கயாகப்பரணி
B. திருக்குறள்
C. கலிங்கத்துப்பரணி
D. சிலப்பதிகாரம்
60.
ஊசிகள், குக்கூ என்னும்
நூல்களை இயற்றியவர் யார்?
A. மீரா
B.சுரதா
C. மு.வரதராசனார்
D.தாராபாரதி
61"சிறியிலை நெல்லித்
தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச், சாதல் நீங்க
எமக்கீந் தனையே" - என்று பாடியவர் யார்?
A. கம்பர்
B. ஒட்டக்கூத்தர்
C. ஒளவையார்
D. பரணர்
62
'ஒன்றே குலம்
ஒருவனே தேவன் - என்று பாடியவர் யார்?
A.திருமூலர்
B.சம்பந்தர்
C.திருநாவுக்கரசர்
D.மாணிக்கவாசகர்
63.
திருமந்திரம்
எத்தனை பாடல்களைக் கொண்டது?
A. 3000
B. 4000
C. 1300
D. 6000
64.
குணங்குடி
மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
A. உமறுப்புலவர்
B. நபிகள் நாயகம்
C. சுல்தான் அப்துல்காதர்
D. மரைக்காயர்
65. தென்னிந்தியச்
சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A.காத்தவராயன்
B.பெரியார்
C.பாரதிதாசன்
D. அம்பேத்கர்
66.
ஒருபைசாத்தமிழன்
என்னும் இதழை நடத்தியவர் யார்?
A. அயோத்திதாசப்பண்டிதர்
B.மகாத்மாகாந்தி
C.மு. வரதராசனார்
D. பெரியார்
67.
சிறுகதை மன்னன்
என்று அழைக்கப்படுபவர் யார்?
A.சொ.
விருத்தாச்சலம்
B.ஜெயகாந்தன்
C.மீனாட்சிசுந்தரனார்
68.
திருப்பாவை
என்னும் நூலை இயற்றியவர் யார்?
A.
மாணிக்கவாசகர்
B.ஆண்டான்
C.திருமூலர்
D.சேக்கிழார்
69,
திருவெம்பாவை
நூலை இயற்றியவர் யார்?.
A.ஆண்டாள்
B.திருமூலர்
C. மாணிக்கவாசகர்
D.சேக்கிழார்
70,
மு. மேத்தா
அவர்கள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?
A. ஆகாயத்துக்கு அடுத்த வீடு
B. கண்ணீர்ப்
பூக்கள்
C. ஊர்வலம்
D.சோழநிலா
71.
கோமகளின்
இயற்பெயர் என்ன?
A.வளர்மதி
B.முத்துலட்சுமி
C.இராஜலட்சுமி
D.ஆண்டாள்
72,
கண்ணீர்ப்
பூக்கள் என்னும் நூலை இயற்றியவர் யார்?
A. சுரதா
B.தாராபாரதி
C.மு.மேத்தா
D.இராஜலட்சுமி
73,
திருப்பாவையைத்
தழுவி கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர்?
A. சே. சேசுராசா
B. செயங்கொண்டார்.
C.மு.மேத்தா
D. மீரா
74. கலிங்கத்துப்பரணி எத்தனைதாழிசைகளைக் கொண்டது?
A. 600
B.499
C. 599
D. 399
75.
கலிங்கத்துப்பரணியை
தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று புகழ்ந்தவர் யார்?
A. கம்பர்
B. செயங்கொண்டார்
D.ஓட்டக்கூத்தர்
C.இளங்கோவடிகள்
76 பரணிகோர்
செயங்கொண்டார் என்று செயங்கொண்டாரை புகழ்ந்தவர் யார்?
A. முதலாம் குலோத்துங்கச் சோழன்
B. கருணாகரத்
தொண்டைமான்
C. பலபட்டடைச்
சொக்கநாதர்
D. ஒட்டக்கூத்தர்
77. போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி
கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் நூல் எது?
A.பரணி
B.புறநானூறு
C. அகநானூறு
D.ஐங்குறுநூறு
78. தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல் எது?
A. திருவாசகம்
B.திருப்பாவை
C.திருமந்திரம்
D.திருத்தொண்டத்தொகை
79.அயோத்திதாசர்
பதிப்பித்த நூல்களுள் ஒன்று எது?
A உலா
B.பரணி
C. குறுந்தொகை
D. பாலவாகடம்
80,
சிவபெருமானை
வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல்எது?
A. திருப்பாவை
B. திருவெம்பாவை
C.பெருமாள் திருமொழி
D. தேவாரம்
81.
நிலாக்கால
நட்சத்திரங்கள் என்ற நூலை இயற்றியவர் யார்?
A. இராஜலட்சுமி
B.பாரதியார்
C.பி. ச.குப்புசாமி
D. கவிமணி
6TH-12TH TAMIL SYLLABUS WISE MATERIALS DETAILS
82.
திருமாலை வழிபடச்
செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல்?
A. திருப்பாவை
B. திருவெம்பாவை
C. கன்னிப்பாவை
D. திருவாசகம்
83.
கன்னிப்பாவை
என்னும் நூல் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?.
A. திருப்பாவை
B.திருவெம்பாவை
C.திருவாசகம்
D.திருமந்திரம்
84.
திருமந்திரம்
எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
A.மூன்றாம் திருமுறை
B. பன்னிரண்டாம்
திருமுறை
C. பத்தாம் திருமுறை
D. எட்டாம் திருமுறை
85.
அறுபத்து மூன்று
நாயன்மார்களுள் ஒருவர் யார்?
A. ஒளவையார்
B.ஆண்டாள்
C.திருமூலர்
D.பெரியாழ்வார்
86.திருமந்திரத்தை
இயற்றியவர் யார்?
A. மாணிக்கவாசகர்
B.சுந்தரர்
C,திருமூலர்
D. சேக்கிழார்
87.கலிங்கத்துப்பரணி
எத்தனை வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று?
A 99
B. 100
C. 96
D.எதுவுமில்லை
88.
செயங்கொண்டார்
எந்த ஊரினைச் சேர்ந்தவர்?
A. தீபங்குடி
B.தேரூர்
C.சிறுகூடல்பட்டி
D.புதுச்சேரி
89.
முதற்குலோத்துங்கச்
சோழனுடைய அவைக்களப் புலவராக இருந்தவர் யார்?
A.ஒட்டக்கூத்தர்
B.இளங்கோவடிகள்
C. செயங்கொண்டார்
D. பலபட்டடைச்
சொக்கநாதர் புலவர்
90.
சதுரகிரிமலை, புறாமலை, நாகமலை முதலிய
மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றவர் யார்?
A. உமறுப்புலவர்
B.அப்துல் ரகுமான்
C. குணங்குடி மஸ்தான் சாகிபு
D. கண்ணப்பர்
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE
Comments
Post a Comment
thanking you