tntet2022 paper 1 tamil 0ctober 14 2nd batch question & answer

                                                           


ஆசிரியர் தகுதி தேர்வு paper 1  முந்தைய ஆண்டு வினா விடை பகுதி தமிழ் 30 வினா மற்றும் விடைகள் அக்டோபர் 14/2022 2nd batch question & answer

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வு எழுதக்கூடிய நமது இணையதள தேர்வுகள் கவனத்திற்கு நமது குழுவின் சார்பாக தாள் ஒன்று தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் மாதிரி தேர்வுகள் வினா வங்கிகள் கொடுக்கப்பட்டது அவற்றில் எத்தனை வினாக்கள் டிஆர்பி தேர்வில் கேட்கப்பட்டது என்பதனை விளக்குவதற்காகவும் மேலும் முந்தைய தேர்வில் எவ்வாறு வினாக்கள் கேட்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவு படுத்துகின்ற பட்சத்தில் paper 2  தேர்விற்கு நாம் எளிமையாக பயிற்சி மேற்கொள்ளலாம்

 மேலும் இந்த தேர்விற்கு எந்த தலைப்புகளில் வினாக்கள் கேட்கப்படுகிறது ஒவ்வொரு தலைப்புகளிலும் எத்தனை வினாக்கள் கேட்கப்படுகிறது என்பதனையும் நாம் தெளிவாக அறிந்து கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்த முந்தைய வினா விடை பகுதி தங்களுக்கு வழங்கப்படுகிறது ஒவ்வொரு தேர்வுகளும் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் 


                                


அக்டோபர் 14 முதல் 19 தேதி வரை 12 பகுதிகளாக தேர்வுகளானது நடைபெற்றது ஒவ்வொரு பகுதிகளும் இங்கு பதிவேற்றம் செய்யப்படும் தேர்வர்கள் முழுமையாக பயன்படுத்தி வரக்கூடிய தேர்விலும் உங்களுடைய வெற்றியை உறுதி செய்து கொள்ள சுபிக் குழுவை பயன்படுத்திக் கொள்ளுங்கள்


                                                      


                              ஆசிரியர் தகுதி தேர்வு -2022 PAPER-1

                             முந்தைய ஆண்டு வினா விடை பகுதி 1

                                   தமிழ் 30 வினா மற்றும் விடைகள்

                                      அக்டோபர் 14- 14;00/17;00


இந்த 30 வினாக்களும் சுபிக் குழு வழங்கிய பயிற்சிகளில் எத்தனை வினாக்கள் வந்துள்ளது என்பதனை தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்திடவும்

                                                        


 

1] தேரூர் என்ற ஊரில் பிறந்த கவிஞர் யார்?

A] நாராயண கவி

B] கல்யாணசுந்தரம்

C] ராமலிங்கனார்

D] தேசியவிநாயகம்

 

2] நிலம் நீர் வழி விசும்பொடு ஐந்தாம் என்று கூறும் நூல் எது?

 

A]  நன்னூல்

B] திருவாசகம்

C] தொல்காப்பியம்

D] சிலப்பதிகாரம்

 

3] தேவநேயப் பாவாணரின் சிறப்பு பெயர் என்ன ?

 

A] இளஞாயிறு

B] மொழிஞாயிறு

C] செஞ்ஞாயிறு

D] எழு ஞாயிறு

 

4] பல வகை கப்பல்களின் பெயர்களை குறிப்பிடும் நூல் கீழ்க்கண்டனவற்றுள் எது?

 

A]  தொல்காப்பியம்

B] சிலப்பதிகாரம்

C] சேந்தன்திவாகரன்

D] பட்டினப்பாலை

 

5] கைத்தொழு என்பது -------------------- ?

 

A] பண்புத்தொகை

B] வினைத்தொகை

C] உரிச்சொல் தொடர்

D]  மூன்றாம் வேற்றுமை தொடர்

 

6]  காலத்தை வெளிப்படையாக காட்டாமல் பண்பினை மட்டும் உணர்த்தி வரும் எச்சம் ?

 

A] தெரிநிலை வினையெச்சம்

B] முற்றெச்சம்

C] குறிப்பு வினையெச்சம்

D] பெயரெச்சம்

 

7] பொருந்தாத விடையை தேர்வு செய்க ?

 

A] சிங்காரம்              அழகு

B]  தாரம்                    மனைவி

C] காலன்                எமன்

D] விக்கினம்         இடர்

 

A] ஒன்று இரண்டு மூன்று நான்கு

B] இரண்டு மூன்று நான்கு ஒன்று

D] மூன்று ஒன்று இரண்டு நான்கு

D] மூன்று இரண்டு நான்கு ஒன்று

 

8] தென் மதுரையில் அமைந்திருக்கும் சங்கம் கீழ்கண்டனவற்றுள் எது?

A]  முதற் சங்கம்

B] இடைச்சங்கம்

C] கடைச்சங்கம்

D] நான்காம் சங்கம்

 

9] முருகன் படித்தான் படம் வரைந்தான் தொடர்களில் முறையே

 

A] பயனிலை உள்ளது செயல் செய்பொருள் இல்லை

B] எழுவாய் உள்ளது செய்யப்படும் பொருள் உள்ளது

C]  பயனிலை இல்லை எழுவாய் உள்ளது

D] எழுவாய் இல்லை செய்யப்படுபொருள் இல்லை

 

10]  பனை உளவரான் என்ற பெயரால் குறிக்கப்படுவது ஒருவகை------?

 

A]  பறவை

B] விலங்கு

C] மரம்

D] மழை

 

11] மழைக்காலமும் குயில் ஓசையும் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

 

A] கோமல் சுவாமிநாதன்

B] மா கிருஷ்ணன்

C] வைரமுத்து

D] பொன்னிலன்

 tntet paper 2 tamil syllabus wise question & answer click here

12] அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டு தளங்களில் தமிழ் நூல்கள் உள்ள தலம் எது ?

 

A] தரைதளம்

B] முதல் தளம்

C] இரண்டாவது தளம்

D] ஐந்தாம் தளம்

 

13] தாமஸ் ஆல்வா எடிசன் தன் வேலைக்காரனிடம் எதை வளர்க்க விரும்பினார் ?

 

A] பெருமை

B] பண்பு

C] முயற்சி

D] பொறுப்பு

 

14] சிலப்பதிகாரத்திற்கு பின் தோன்றிய இசை நாடகமாக கூறப்படுவது?

 

A]  வானம் வசப்படும்

B] மாதவி காவியம்

C] வீதியோ வினையோ

D] பாவலர் பண்ணை

 

15] படைக்கலன்கள் எதுவும் இன்றி இருவர் போரிடும் விளையாட்டு கீழ்கண்டனவற்றுள் எது?

 

A]  மற்போர்

B] சிலம்பு

C] கபடி

D] சொற்போர்

 

16] ஐ என்னும் நெடில் எழுத்திற்குரிய இன எழுத்து கீழ்கணவற்றுள் எது?

 

A]             B]                C]                D]

 

17] பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது கீழ்க்கண்டனவற்றுள் எது ?

 

A] எழுவாய்                

B] வேற்றுமை

C] பயனிலை

D] செயப்படுபொருள்

 

18] ஓர் எழுவாய் பல பயனிலைகளை பெற்று வரும் பொழுது ஒவ்வொரு பயனிலையின் இறுதியிலும் குறிக்கப்படுவது?

A] காற்புள்ளி

B]  அரை புள்ளி

C] முற்றுப்புள்ளி

D] வினாக்குறி

 

19] சோகாப்பர் இச்சொல்லின் பொருள் யாது ?

A] இன்பப்படுவர்

B] துன்பப்படுபவர்

C] வியப்படைபவர்

D] விரும்பப்படுபவர்

 

20] மகிழ்ச்சி அறிஞன் இப்பதங்களின் இடைநிலைகள் கீழ்கணவற்றுள் எது?

A] வ், க்

B] ற், ட்

C] ச், ஞ்

D] க், ப்

 

21]  அனுமதி என்ற சொல்லின் பொருள் யாது?

 

A]  கட்டளை

B] வழி விடு

C] உரிமை

D] இசைவு

 

22] வல்லார் இலக்கண குறிப்பு தருக?

 

A]  தொழிற்பெயர்

B] இடப்பெயர்

C] வினையால்அணைபெயர்

D] இடுகுறிப்பெயர்

 

23] காந்தியடிகளை கவர்ந்த நூல் கீழ்க்கண்டவற்றுள் எது?

 

A]  புறநானூறு

B]  திருக்குறள்

C] கம்பராமாயணம்

D] சிலப்பதிகாரம்

 

24] மான என்பது ---------------- ?

 

A] உவமேயம்

B] உவம உருபு

C]  உம்மை

D] இடைச்சொல்

 subhi team tntet full modal test plan & exam details click here for plan

25] ஒரு பைசா தமிழன் என்னும் வார இதழை எந்த விலையில் அயோத்திதாசர் தொடங்கினார்?

 

A]  காலணா

B] அரையணா

C] ஒரு பைசா

D] ஓர் அனா

 

26] விவாக விளக்கம் என்னும் நூலை எழுதியவர் கீழ்கண்டனவற்றுள் யார்?

 

A]  ஹச் ஏ கிருட்டினனார்

B] திரு வி க

C] மறைமலை அடிகள்

D] அயோத்திதாசர் பண்டிதர்

 

27] உழவும் தொழிலும் ஓங்கவே உற்ற துணை எது?

 

A]  காற்று

B] வயல்

C] பறவை

D] மழை

 

28] கீழ்காணும் மரபுத் தொடர்கள் உணர்த்தும் பொருளை அறிக?

 

 கானல் நீர் , ஆகாயத்தாமரை

 

A] கிடைக்கும் ஒன்று இல்லாத ஒன்று

B] கிடைக்காத ஒன்று இல்லாத ஒன்று

C] இல்லாத ஒன்று கிடைக்கும் ஒன்று

D] இல்லாத ஒன்று கிடைக்காத ஒன்று

 

29] வேலு நாச்சியார் ---------------- வீர மங்கைக்கு நடுக்கல் அமைத்து வணங்கியவர் கீழ்க்கண்டனவற்றுள் யார்?

 

A]  உடையாள்

B] குயிலி

C] ஜானகி அம்மாள்

D] அஞ்சலை அம்மாள்

 

30] போர் முனையில் ஆயிரம் யானைகளை கொன்று வெற்றி கொண்டவரை புகழ்ந்து பாடுவது கீழ்கண்டனவற்றில் எது?

 

A]  கலம்பகம்

B] பரணி

C] உலா

D] அந்தாதி


இந்த 30 வினாவின் விடைகளை அறிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்திடவும்   click here for answer key


tntet psychology october 14-19 12th batch 360 question & answer pdf

                                               




Comments